379
பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களைக் கொண்டே போதைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ எடுத்து வெளியிட்டனர். பூங்கா ஒன்றில் கஞ்சா புகைப்பது போன...

186
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மது போதையில் ரகளை செய்ததுடன், பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற இளைஞர்கள் ஹரிராஜன், அரவிந்த் ஆகியோரை...

1544
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் கத்தியால் தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் கடற்கரைக்கு ஆட்டோவில் வந்த சாந்தி எ...

3153
கெத்து காட்டுவதாக நினைத்து, திருவாரூர் மாவட்டம் பேரளம் பேருந்து நிறுத்தத்தில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி அட்டகாசம் செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மாதவன் என்ற இளைஞரின் பிறந்தநாளை...

2261
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அண்மையில் லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்த, இரண்டு இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவர்களிமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 18 துப்ப...

2212
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைத்தறி நகர் பகுதிக்கு வந்த இளைஞர்கள் இர...

2581
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிறப்பு காவல் ஆய்வாளரிடம், கஞ்சா போதையில், கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். உடப்பங்குளம் கிராமத்தில் மண்டலமாணிக்கம் காவல்நிலைய ...



BIG STORY